உலகம்

இந்தோனேஷியாவில் மிகப்பெரிய எரிமலை சீற்றம்

இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது.

லம்புங் மாகாணத்தில் இருக்கும் அனக் ரகடவ் (Anak Krakatau) எரிமலை கடந்த ஆண்டு வெடித்து சிதறியபோது, கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டுள்ளது.

இதில் 430 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது அந்த எரிமலையில் இருந்து 1 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல்கள் வீசியெறிபட்டு வருகின்றன.

எரிமலை வெடித்து சிதறுவதால், அதை சுற்றி 2 கிலோ மீட்டர் பரப்புளவு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை-விவேக் ராமசாமி

தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்ளும் பின்லாந்து பிரதமர்

உலகளவில் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 இலட்சத்தை தாண்டியது