உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் LIOC எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு

(UTV | கொழும்பு) –   இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று(28) காலை கொழும்பில் உள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

லங்கா ஐஓசியின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தாவினால் இந்த விஜயத்தின் போது எரிபொருள் விநியோக நிலைமை குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மார்ச் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை முன்னிட்டு டாக்டர் ஜெய்சங்கர் நேற்று(27) இலங்கை வந்தடைந்தார்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தின் அவலம் : மக்கள் புகார் – புகைப்படங்கள்