உள்நாடு

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை மாணவர்கள்

(UTV|கொழும்பு) – இந்தியாவில் இருந்த 101 இலங்கை மாணவர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து இந்த மாணவர்களை அழைத்துவருவதற்காக சென்ற சிறப்பு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் தற்போது இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

உரிமையாளரைத் தேடி வைத்தியசாலைக்கு வந்த நாய் – யாழ்ப்பாணத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்

editor

இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்துக்கு மட்டு

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!