உள்நாடு

இந்தியாவில் இருந்து ஒருதொகை அரிசி இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசியில் ஒரு பகுதி இன்று (11) இலங்கை வந்தடையும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கிடைத்தவுடன் அதனை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு மற்றும் கெகுழு அரிசி கிலோ ஒன்று 110 ரூபாவிற்கும் சம்பா கிலோ ஒன்று 130 ரூபாவிற்கும் சதொச ஊடாக விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

“இந்தியா – இலங்கை ஒத்துழைப்புக்கு வானமே எல்லை”

கொரோனா : உயிரிழப்போரின் உடல்கள் தொடர்ந்தும் தகனம் [VIDEO]

எரிபொருள் கப்பல் வரும் 22ம் திகதி நாட்டுக்கு