உள்நாடு

இதுவரை 7000 பேர் கைது

(UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டத்தை மீறிய 7000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் இலங்கைக்கு

மஹிந்த மீது சஜித் குற்றச்சாட்டு…

22 கோடி ரூபாய் அபராதம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை