உள்நாடு

இதுவரை 1,05,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு

(UTV|கொழும்பு)- பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் மொத்தமாக இதுவரை 1,05,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக நேற்றைய தினம் மாத்திரம் 833 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 2,037 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்

நாளை முதல் வழமைக்கு திரும்பும் தபால் சேவைகள்

நிலவும் கடுமையான வெப்பத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்!