உள்நாடு

இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தினை கடந்தது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை 509,275 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 42,925 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்கள்

editor

மின்வெட்டு முடிவுக்கு வந்துள்ளது – அமைச்சர் குமார ஜெயக்கொடி

editor

எரிபொருள் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!