உள்நாடு

இதுவரை கொரோனாவுக்கு 527 பேர் பலி

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 527 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

போர்க்குற்றங்களுக்கு கோட்டாபவை பொறுப்பு கூறச்செய்வது சாத்தியமற்றது – ஜஸ்மின் சூக்கா

இன்றும் 289 பேர் தாயகத்திற்கு

ரயில்வே பாதுகாப்பு சேவைக்கு 180 புதிய அதிகாரிகள்