உள்நாடு

இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு நன்றி

ஏப்ரல் 21 தாக்குதல் – அசாத் சாலி இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

14 ஆம் திகதி வரை டான் பிரியசாத் விளக்கமறியலில்

editor