உள்நாடு

இதுவரையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

(UTV கொழும்பு)- கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 859 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 206 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையில் 48,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 12 ஆயிரத்து 654 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி – சந்தேக நபர் கைது.

பொதுத் தேர்தலுக்கான கூட்டங்கள் 2ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

அரசாங்கத்தை சாடும் இலங்கை ஆசிரியர் சங்கம்