சூடான செய்திகள் 1

இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை முதல்

(UTV|COLOMBO) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்ற நிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான், கராச்சி – லாஹோர் விமான சேவைகள் நாளை(05) மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Related posts

மேலும் 02 பேர் பூரண குணம்

விசேட வர்த்தமானி வெளியானது!

பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தபாலில்