உள்நாடு

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

(UTV|கொழும்பு) – இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான வரவு செலவுகள் அடங்கிய இடைக்கால கணக்கறிக்கை நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நேற்றும் இன்றும் நாடாளுமன்றில் இடம்பெற்றது.

Related posts

கைவிட்ட போராட்டம் இன்று மீளவும் தொடர்கிறது

இலங்கை இந்திய கப்பல் சேவை – ஆரம்ப திகதியில் மீண்டும் மாற்றம்.

ராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் தீப்பரவல்