சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை பாராட்டிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

வெல்லவாய – கொடவெஹெரகலயில் காட்டுத் தீ

கலந்துரையாடல் தோல்வி-தொடரும் தொழிற்சங்க போராட்டம்