உள்நாடு

ஆஸிக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கைது

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கொண்ட குழுவை திருகோணமலை கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Related posts

எல்லை தாண்டும் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் கைது

கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு