சூடான செய்திகள் 1

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு…

(UTV|COLOMBO)-பாராளுமனறில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பாராளுமன்றில் இடம்பெறும் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வௌிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபா நிதியுதவி

வாக்குச்சீட்டுகள் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும்

அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு