உள்நாடு

ஆளுநர் முசம்மிலின் மகன் இஷாம் ஜமால்தீனை தேடும் பொலிஸ்!

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மகன் இஷாம் ஜமால்தீனை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸ் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பிலுள்ள அடுக்குமாடி ஒன்றில், பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அவரை பொலிஸால் தேடிவருகின்றனர்.

Related posts

தாயும் சிறுவனும் வெட்டிக் கொலை

மேலும் 10 பேர் பூரணமாக குணம்

13ஆம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் வழங்கியுள்ள உறுதிமொழி!