அரசியல்உள்நாடு

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் செந்தில் தொண்டமான்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து செந்தில் உட்பட்ட அறுவரின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரண குணம்

அட்டுளுகம பதற்றம் – 4 பொலிசார் காயம் [UPDATE]

ரணிலின் கனவு என்னை தோல்வி அடையச் செய்வதுதான் – சஜித்

editor