அரசியல்உள்நாடுஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் செந்தில் தொண்டமான் by editorSeptember 24, 2024September 24, 2024150 Share0 கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து செந்தில் உட்பட்ட அறுவரின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.