உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கண்டித்தமை தொடர்பில் மங்கள கேள்வி

மவ்பிம ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் இன்று திறந்துவைப்பு!

‘நாட்டின் இளைஞர்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபடுங்கள்’