உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | RATNAPURA) -ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொடகஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள், பதாகைளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் கொடகஹவெல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!

வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப் போவதில்லை -நிதி இராஜாங்க அமைச்சர்