உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கோட் மாவத்தையில் கடும் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு) – கொழும்பு – கோட்டை ரயில் நிலைய முன்பாக ஆசிரியர் – அதிபர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ரயில் நிலையிற்கு முன்னால் உள்ள ஒல்கோட் மாவத்தை வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது

editor

ஓய்வூதியம் பெறும் விவசாயிகள், மீனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மசகு எண்ணை பாரிய விலை வீழ்ச்சி