உள்நாடு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்

(UTV | கொழும்பு) – இன்று (9) பொலிஸ் தலைமையகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கோட்டகோகம மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

Related posts

மேலும் 12 கடற்படையினர் குணமடைந்தனர்

ரணில் – சஜித் சந்திப்பு  

திலினியின் பண மோசடி 1000 கோடியினை தாண்டியது