சூடான செய்திகள் 1

UPDATE – ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல்

(UTVNEWS | COLOMBO) – ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல் மற்றும் நீர்த்தாகை பிரயோகம் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

——————————————————————————————————— UPDATE

ஆர்ப்பாட்டத்தினால் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | COLOMBO) –  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தினால் மருதானை டெக்னிகல் சந்தி நோக்கி கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

தேரருடன் இருந்த 2 பெண்களை தாக்கியது தவறானது – இராஜாங்க அமைச்சர் கீதா

ரயில்வே தொழிற்சங்கம் இன்று(24) கலந்துரையாடல்…

பதாகைகள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் இன்று முதல் தடை