உள்நாடுசூடான செய்திகள் 1

ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு

(UTV|கொழும்பு) – ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் மொஹமட் ஹூமாயொன் க்வயம் இன்று(09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து சந்தித்திருந்தார்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் சிறப்பு ஆலோகராக உள்ள இவர், குறித்த சந்திப்பின் போது இருதரப்பு மற்றும் பிராந்திய உறவுகளின் வளர்ச்சி குறித்து ஜனாதிபதியுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

லங்கா ஐ.ஓ.சி நிறுவன எரிபொருள் விலையும் அதிகரிப்பு

இலங்கை எனும் பாசமிகு குழந்தையை அநுரவிடம் ஒப்படைக்கிறேன் – ரணில்

editor

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்த வேண்டாம்