உள்நாடு

ஆனைவிழுந்தான் சம்பவம் – விசாரணைக்கு குழு நியமனம்

(UTV | புத்தளம்) – ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நில பகுதி அழிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த குழு வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி ரத்னாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹம்தியின் மரணம் : மருத்துவரை சுகாதார அமைச்சின் கீழ் பணிக்கு அமர்த்தவில்லை

இன்றும் மழை

இன்றும் 209 பேர் குணமடைந்தனர்