உள்நாடு

ஆணைவிழுந்தான் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – ஆணைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒருபகுதி இயந்திரம் மூலம் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட வர்த்தகர் மற்றும் பெக்கோ இயந்திரத்தை இயக்கிய சாரதி ஆகியோரது விளக்கமறியல் எதிர்வரும் 18ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட புதிய இராணுவத் தளபதி

editor

டயகம பகுதி தொடர் லயன்குடியிருப்பில் உள்ள வீடொன்றில் திடீர் தீப்பரவல்