உள்நாடு

அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள ஃபெடரேஷன் சதுக்கத்தில் வசிக்கும் இலங்கையர்கள் இன்று(03) பிற்பகல் 3 மணிக்கு போராட்டம் ஒன்றை நடத்த தயாராகி வருவதாக அவுஸ்திரேலிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாகவே இவ்வாறு ஏறபாடு செய்யப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

கட்டுக்கடங்காத ஆர்ப்பட்டக்காரர்கள் : நிலைமை மோசமாகிறது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.