வணிகம்

அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றாக நிறுத்தப்படும்

(UTV | கொழும்பு) – சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மலையக புகையிரத போக்குவரத்திற்காக 12 புகையிரத இயந்திரங்கள் கொள்முதல்

டயர் மீள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு

உணவு வகைகளில் உள்ள போஷாக்கு தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை