உள்நாடு

அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு கோட்டை அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் நாம் வினவிய போது இது உறுதிப்படுத்தப்பட்டதுடன், குறித்த இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 500 இற்கும் மேற்பட்டோர்

19வது திருத்த சட்டத்தை நீக்க அமைச்சரவை அனுமதி

வௌிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor