உள்நாடு

அரிசியின் விலை குறைந்தது

(UTV | கொழும்பு) – கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி உதவியாக வருவதால், சந்தையில் அரிசி விற்பனையும் குறைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் விலை குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

சந்தை, விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படாது

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்