உள்நாடு

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு COPE குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியன நாளை (31) காலை 10 மணிக்கு பொது நிறுவனங்கள் மீதான குழுவின் (COPE) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.

Related posts

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டுமா? பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட ஜனாதிபதி.

சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் இன்று முதல் வழங்கப்படும்