உள்நாடு

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்ற நிலை

(UTV | கொழும்பு) – அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவரை அவரது அலுவலகத்தினுள் வைத்து அதன் ஊழியர்கள் சிறைப்பிடித்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பளம் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை குறித்து கோப் குழு பரிசீலனை

PHI அதிகாரிகள் – பிரதமர் இடையே இன்று பேச்சுவார்த்தை

ரதன தேரரின் செயற்பாட்டினை நினைத்து பௌத்தனாக நான் வெட்கப்படுகிறேன் [VIDEO]