உள்நாடு

அரச நிறுவன ஊழியர்கள் பணிக்கு

(UTV | கொழும்பு) – அனைத்து அரச நிறுவன ஊழியர்களும் இன்று(11) முதல் மீளவும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவஊழிளர்களும் இன்று முதல் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 ஏப்ரல் 10 முதல் விசேட பஸ் சேவை

உள்ளூராட்சித் தேர்தல் – புதிய செயலியை அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணைக்குழு

editor

உலர் உணவுப்பொதி : மக்களுக்கான அறிவித்தல்