சூடான செய்திகள் 1

அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைத்து அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் இன்று(24) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச நிர்வாக சேவைகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களம், ஓய்வூதியத் துறை, வாகனப் போக்குவரத்துத் துறை மற்றும் பிரதேச செயலகங்களின் நிர்வாக நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts

ஸஹ்ரானுடனான காணொளி; ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கும் தயார் – ஹக்கீம்

தொழில் முயற்சியாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான “மதிப்பீட்டு ஆய்வு” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று கையளிப்பு!

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் CID இடம்