உள்நாடு

அரச – தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

(UTV | கொழும்பு) – அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் பிரத்தியேக தரவுகளை அடுத்த 3 நாட்களுக்குள் புதுப்பிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக – கைகோர்க்கும் ஜப்பான் நிறுவனம்.

நவம்பரில் ஜனாதிபதியின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரை !

சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்