உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்

(UTV|கொழும்பு)- அனைத்து அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும் ஓய்வூதியம் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதியும் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று

சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் இலங்கைக்கு

தற்போது அவசர அமைச்சரவைக் கூட்டம்