சூடான செய்திகள் 1

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அரசுக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 92 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

Related posts

“வெள்ளிக்கிழமையும்- உயிர்த்த ஞாயிறு தினத்தன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

சோள இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

தீர்மானம்மிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று (20)