உள்நாடு

அரசியல் பழிவாங்கல்கள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நாளையுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நாளையுடன்(20) நிறைவு பெறுகின்றது.

இது வரை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் 305 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி, முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கச்சா எண்ணெய் கப்பலுக்கு கொடுக்க டாலர்கள் இல்லை

சீனாவில் உள்ள 30 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது முடியாத நிலை

மற்றொரு ஆணையத்தின் காலம் நீடிப்பு