உள்நாடு

அரசியல் கைதிகள் எண்மருக்கு பாதுகாப்பு வழங்கவும் : உயர்நீதிமன்றம்

(UTV | கொழும்பு) –   அனுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் எண்மருக்கு ​தேவையான பாதுகாப்பை வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது.

அந்த எட்டு கைதிகளின் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்ட போதே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்தது.

அவர்கள், சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராகவே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

Related posts

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வோம் – சஜித் பிரேமதாச

editor

வத்திக்கான் பிரதிநிதி, ஜனாதிபதி அநுர சந்திப்பு

editor

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்