உள்நாடு

அரசியலமைப்பு மறுசீரமைப்பு : ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அறிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் ஆழமாக பரிசீலிக்கும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

Related posts

நாட்டைக் கட்டியெழுப்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

சுகாதார விதிகளை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்ய நடவடிக்கை

வீடுக்கு வாடகை செலுத்தாத கெஹலிய: சம்பளத்திலிருந்து பெற பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம்