சூடான செய்திகள் 1

அரசின் புதிய பேச்சாளர்களாக மஹிந்த மற்றும் கெஹலிய நியமிப்பு…

(UTV-COLOMBO) புதிய அரசாங்கத்தின் பேச்சாளர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களான, ​மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகிய இருவ​ரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சில் துணிகளை விநியோக சம்பவம்-லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 12ம் திகதி

இலங்கை-சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விஷேட சலுகையை தடையின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள்”