உள்நாடு

அரசின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமனம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக ஜோன்ஸ்டன் பெர்னான்டோ பிரதம கொறடாவாக செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு ரூ.5000 நிதி

வலப்பனை’யில் சிறியளவிலான நில அதிர்வு

“சிரமங்களின் மத்தியிலேயே மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கினோம்”