உள்நாடு

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று ஜனாதிபதி சந்திக்கிறார்

(UTV | கொழும்பு) – இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 41 உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு இடம்பெறவுள்ளது.

Related posts

அடுத்த வருட விடுமுறை பற்றிய தகவல்

பறந்து கொண்டிருந்த காக்கைகள்கொத்து கொத்தாக விழுந்து உயிரிழப்பு!

வண. ஊவத்தன்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு