உள்நாடு

அம்பாறை விபத்தில் மூவர் பலி : ஐவர் படுகாயம்

(UTV | கொழும்பு) – அம்பாறை தமன பிரதேசத்தில் காரும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – இல்லையெனில் நாங்கள் மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

editor

ஜனாதிபதி – தேசிய மக்கள் சக்தி இடையே நாளை சந்திப்பு

போதைப்பொருளுக்கு எதிரான திட்டத்திற்கு அழுத்தம் வழங்கும் அரசியல்வாதிகள்