உள்நாடு

அம்பாறை விபத்தில் மூவர் பலி : ஐவர் படுகாயம்

(UTV | கொழும்பு) – அம்பாறை தமன பிரதேசத்தில் காரும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேசிய மீலாது நபி விழா

editor

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி

ஆர்வமுள்ளவர்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு