உள்நாடு

அம்பாறை திருகோணமலை : அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக அதாஉல்லா!

(UTV | கொழும்பு) –

அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கௌரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக்கடிதத்தினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிவைத்துள்ளார்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன விவாதம் எதிர் வரும் 9,10 ஆம் திகதிகளில்..

பொலிஸார் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்ய விரும்பவில்லை – கீதா குமாரசிங்க

editor