சூடான செய்திகள் 1

அமைச்சர் ரவியின் மகள் சீ.ஐ.டி முன்னிலையில்

(UTV|COLOMBO) அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் புதல்வியான ஒனெலா கருணாநாயக்க பிணை முறி ஆணைக்குழுவில் பொய்யான தகவல்களை வழங்கியதாக குற்றச்சுமத்தப்பட்டுள்ள இவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

உடவளவை நீர்மட்டம் அதிகரிப்பு

கட்சிப் பதவிகளில் இருந்து இசுரு தேவப்பிரிய நீக்கம்

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்