உள்நாடு

அமைச்சரின் மனைவியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் மனைவி , தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு கூறியத்தை அமைச்சரின் மனைவியான ஐரங்கனி டி சில்வா மீறியுள்ளார்.

சந்தேகத்துக்குரிய அமைச்சரின் மனைவி அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகாவிட்டால், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கருதி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிவான் தெரிவித்தார்.

Related posts

நீர்கொழும்பில் கொலை – ஒருவர் கைது

சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகளும் இடைநிறுத்தம்

ஐந்து இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் தயார் நிலையில்