உள்நாடு

அமைச்சரவை பேச்சாளராக கெஹெலிய

(UTV|கொழும்பு) – அமைச்சரவையின் ஊடகப்பேச்சாளராக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நியமிக்கபட்டுள்ளார்.

ரமேஷ்பத்திரன மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் அமைச்சரவையின் இணை ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாபய – பகுதி 2 ஆக மாறிவிட்டாரா ஜனாதிபதி அநுர ? ஹர்ஷண ராஜகருணா கேள்வி

editor

மீண்டும் எம் பி ஆகும் எண்ணம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

கொரோனா : உயிரிழப்போரின் உடல்கள் தொடர்ந்தும் தகனம் [VIDEO]