சூடான செய்திகள் 1

அமெரிக்கா குடியுரிமையை முற்றாக இரத்து செய்தேன் – கோட்டாபய

(UTVNEWS | COLOMBO)  அமெரிக்க குடியுரிமை முற்றிலுமாக கைவிடப்பட்டு இலங்கை கடவுச்சீட்டை தான் பெற்றதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது மாகாண சபையினை பிரதிபலிக்கும் உறுப்பினர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக அவரது ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

பாராளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்படும்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!