சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மகசொகன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இரு வாரங்களுக்குள்

ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் தின செய்தி