சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க நாளைய தினம் வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சந்தேகநபரை நளைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் இனங்களுக்கு இடையில் முறுகலை எற்படுத்தும் விதமாக கருத்துக்களை பரிமாறியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்

மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்

தெல்தெனிய கொலை சம்பவம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு